போர்க்கூட்டம் செய்கின்றன
முழுமதி கூட சற்றே
பரபரப்புடனே
தென்பட்டது
பூத்துக்குலுங்கும்
பூக்கள் கூட
ஏனோ சற்றே
வாடித்தான்
கிடக்கின்றன
ஏன் என
வினவியதில்
தான்
தெரிந்தது
தேவதை பிறந்த
நாளையை
அழகின் தினமாய்
அனுசரிக்க
தேவதையின் உலகத்தில்
தீர்மானம் ஆகிறதாம்
அதைத்தெரிந்து
கொண்டுதான்
இதுகாரும் திழைத்துக்
கிடந்த
இவை யாவும்
இன்று
சோகத்தால்
மூழ்கிக்கிடக்கின்றனவாம்..
No comments:
Post a Comment