Sunday, 14 April 2019

நாளையின் புதிர் 1

விடாமல் முயன்றும்

ஏனோ

நாளையின் புதிரை

என்னால் சற்றும்

அவிழ்க்க இயலவில்லை..

தோற்றுத் தோற்றுத்

தொடர்ந்தபடியே

நானிருக்க

புதிரும் ஏனோ

எனை

சற்றும் விடாமல்

அலைக்கழித்தபடியே

அள்ளிச் செல்கிறது..


-சந்திரன்

No comments:

Post a Comment